முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் இன்று

716 0

hutha 3முஸ்லிம் மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ரம்ழான் தலைபிறை நேற்று தென்பட்டதை அடுத்து கொழும்பு பள்ளிவாசல் நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது.

இந்த நிலையில் நோன்பு பெருநாளை சமத்துவதற்கான உலக அறிவிப்பதாக கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இஸ்லாமிய போதனைகள், தேசிய சமத்துவத்துக்கும், ஐக்கியத்துக்கும் முக்கிய உதாரணங்களாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment