கொரோனா தொற்றில்லாதவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி..!

194 0

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று இல்லாதவர்களின் சரீரங்களை நல்லடக்கம் செய்வதற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.