விவசாய பொருட்கள் போக்குவரத்திற்காக புகையிரத சேவை

203 0

விவசாய பொருட்கள் போக்குவரத்திற்காக புகையிரத சேவையை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள், பழங்கள் மற்றும் உரத்தை நாடளாவிய ரீதியில் எடுத்துச் செல்வதற்கான காலம் மற்றும் செலவு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.