சிறிலங்கா இராணுவத்தினால் விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தொடக்க விழா இன்று (07) முற்பகல் சிறிலங்கா சிறி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
சிறிலங்கா இராணுவத்தினால் விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தொடக்க விழா இன்று (07) முற்பகல் சிறிலங்கா சிறி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.