மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்

296 0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்படி மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.