இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது

241 0

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மேலும் 277 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது