இன்றைய தினம் சிறைச்சாலைகளில் 71 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 4087 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை 3347 பேர் குணமடைந்திருப்பதோடு மேலும் 731 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொிவிக்கப்படுகின்றது.