பாணம வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது!

230 0

அம்பாறை-பாணம பிரதேசவாசிகளால் நேற்று இரவு பாணம வனவிலங்கு காாியாலயத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30ம் திகதி பானம – குடும்பிகலயில் சிறுத்தையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிாிழந்தமையை கருத்திற்கொண்டே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

வனவிலங்கு காாியாலயத்திற்கு சேதமேற்படுத்திய ஐவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் இன்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.