இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணம்!

249 0

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது.