கொரோனா தொற்றாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்

196 0

கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 05 பேர் இன்று காலை தப்பிச்சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.