30.12.2020 இன்று புரவிப்புயல் மற்றும் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அராலிப்பகுதியில் வாழ்ந்துவருகின்ற மக்களில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான 65 குடும்பங்களுக்கு ஜேர்மன் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile நிறுவனத்தினால் உலர்உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் இடர்காலப் பேருதவியினை வழங்கிய ஜேர்மன் மக்களுக்கும் Help for smile உதவிநிறுவனத்திற்கும் நிறைவான நன்றியை அராலிப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.