மாவனல்லயில் புத்தர் சிலை மீது கல்வீச்சு- பாதுகாப்பு அதிகரிப்பு

229 0

மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல்வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு கல்வீசப்பட்ட சம்பவத்தினால் பதற்றநிலையேற்பட்டுள்ளதை தொடர்ந்து அநத பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கல்வீச்சினால் புத்தர் சிலையை சுற்றி காணப்பட்ட கண்ணாடி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.