நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

202 0

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந் துள்ளது.

01. வெள்ளம் பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் கடுமையான சிறுநீரக நோய் காரணமாக 2020 டிசம்பர் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

 

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.