கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறேன்!

287 0

அனைத்து மக்களுக்கும் நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை அடைகின்றேன் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

எனினும் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடம்பரங்களை தவித்து அமைதியான முறையில் கிறிஸ்மஸ் நிகழ்வினை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.