சிறிலங்கா பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமனம்!

212 0

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளரான அப்சரி திலகரத்ன நேற்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷன் திலகரத்னவின் மனைவியான அப்சரி திலகரத்ன இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது

FB IMG 1608797526685
FB IMG 1608797530604