அரசியல் கைதிகளை அரசாங்கம் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை!

220 0

தற்போதைய கொரோனா நிலைமையினை கருத்திற் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசாங்கம் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.