திருமலையில் இரு கிராமங்கள் முடக்கம்!

206 0

திருகோணமலை – அபயபுரம் கிராம சேவகர் பிரிவும், முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று (24) காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.