வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

289 0

கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.