தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி(படங்கள்)

313 0

jeyalalitha-2மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற ரீதியில் பல பரிமாணங்களை கொண்டிருந்த செல்வி ஜெயலலிதா அரசியலில் ஒரு பெண்ணாக தனித்து போராடி இந்த நிலையை அடைந்திருக்கிறார்.

அவரின் இழப்பு தமிழ் நாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல உலகத்தமிழருக்கும் பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்வில் பொது அமைப்புக்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

jeyalalitha jeyalalitha-4 jeyalalitha-3 jeyalalitha-1