பொரளை பொலிஸ்நிலையத்தின் ஆறு பொலிஸாரிற்கு கொரோனா

245 0

பொரளை பொலிஸ்நிலையத்தை சேர்ந்த ஆறு பொலிஸார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிசிஆர் முடிவுகளின் பின்னர் இவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸாரை தனிமைப்படுத்தியுள்ளனர்