மீனவர் சிலருக்கு கொரோனா-திருகோணமலை மத்திய மீன் சந்தைக்கு பூட்டு

233 0

திருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதை அடுத்து திருகோணமலை மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு என்.டீ.பி வங்கியில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரும், அவரது வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.