இலங்கை கடற்பரப்பில் நேற்று ஐந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா, மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இந்த ஐந்து பேரும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்தப்பிரச்சினைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுக் காணப்படவேண்டும் என்று ஜெயலலிதா, மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025