சிறிலங்காவில் விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது

243 0

சிறிலங்கா மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 685 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 424 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.