கொழும்பு, மோதர பகுதியில் வைத்து 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லொறி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதை மாத்திரைகள் 4 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.