வடமாகாண ஆளுநரை மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி குழு, செல்வம் அடைக்கலநாதன் சகிதம் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை செவிமடுத்த ஆளுநர், பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் உறுதியளித்தார்.