சிறிலங்கா-மேல் மாகாணத்தில் 1,280 பேர் கைது

267 0

கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் 1,280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.