நெல்லிங்கல தேரர் இன்று ஜனாதிபதி ஆணையத்தின் முன் ஆஜர்

353 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் முன் ஆஜராக நெல்லிங்கல சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் வதுரகும்புரே தம்மரதன தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (19) ஆணைக்குழு முன் சாட்சியங்களை வழங்க உள்ளார். அவர் கடந்த காலங்களில் பல்வேறு தீவிரவாதிகளால் அச்சுறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.