சிறிலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

272 0

சிறிலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.