சிறிலங்காவில் தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் – கோட்டாபய

251 0

சிறிலங்காவில் தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிற்கு கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.