சிறிலங்காவில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

235 0

சிறிலங்காவில் பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து 2 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.