நீரில் மூழ்கிய மாணவர்களை காணவில்லை

250 0

beach_0ஏறாவூர் – புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

புன்னக்குடா கடற்பகுதியில் நேற்று மாலை நீராடச் சென்ற மூன்று மாணவர்களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் ஒருவர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் காணாமல் போன இரண்டு மாணவர்களையும் தேடும் பணியில் கடற்படையினரும்இ காவல்துறையினரும்இ பிரதேச மக்களும் ஈடுவட்டு வருகின்றனர்.