ஈரான் தொடரூந்து விபத்தில் 35 பேர் பலி

451 0

_92656442_irantrainவடக்கு ஈரானில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 35 பேர் பலியாகினர்.

தொடரூந்து ஒன்றின் நான்கு பெட்டிகள் கழன்று மற்றுமொறு தொடரூந்தில் மோதிய நிலையில் தீபற்றியுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் பல காயமடைந்துள்ளனர்.

தெஹரானினில் இருந்து 250 கிலோமீற்றம் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஈரானிய ஜனாதிபதி Hassan Rouhani  உத்தரவிட்டுள்ளார்.