இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2804ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 672 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.