தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை

298 0

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை (22) நள்ளிரவு வெளியிட எதிர்ப்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய் பரவலை தடுக்கும் விதமாக சுகாதார ஆலோசனைகள் குறித்த வர்த்தமானியில் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தேர்தலை குறித்த வர்த்தமானியின் பிரகாரம் நடத்துவது தொடர்பில் அனைத்து மாவட்ட தெரிவுக்குழு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட உள்ளது.