சிறிலங்காவில் மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவானவர்கள்

233 0

சிறிலங்காவில் மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சிலர் பயந்து நடப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.