கோடீஸ்வர் வர்த்தகர் கொலை – மூவர் கைது

320 0

arrest_07கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கொலைசெய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் நேற்று சிலாபம் பகுதியில் உள்ள வௌவேறு பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.