ஆளும் அரசாங்கம் ஊடகங்களை அடக்குகின்றது – மஹிந்த சுற்றச்சாட்டு

301 0

73657236

ஆளும் அரசாங்கம் ஊடக அடக்குமுறையை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் இன்று விடுத்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று திரிபு படுத்தியதாக, வெகுஜன ஊடக அமைச்சு கண்டனம் வெளியிட்டதனையும் மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.