11 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

331 0

13309இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்;கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீன்வர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.