தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்!

321 0

தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவுநாளைதமிழ் தேசம் எதிர்வரும் மேமாதம் 18ஆம் திகதிஅனுட்டிக்கவுள்ளது. ஆழமாகிவரும்இராணுவமயமாக்கல்,அச்சுறுத்தும் கொரோனோவுக்குமத்தியில் நாம் இம்முறை இந்தநினைவுநாளைஅணுகவேண்டியுள்ளது.