கம்பஹாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது

338 0

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் விதித்துள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது என கம்பஹா தலைமை நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.