சிறிலங்காவில் தேர்தல் நடத்துவதற்கு எதிரான மனு மீதான விசாரணை மே 18

278 0

சிறிலங்காவில் பொதுத் தேர்தல் நடத்தும் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.