சிறிலங்கா இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் Posted on April 24, 2020 at 11:22 by தென்னவள் 282 0 விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச் சென்ற, கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் 13 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பொலிஸார் நால்வரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.