வட தமிழீழம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 300 சத்துமா பொதிகள் கையளிப்பு!

285 0
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உள்ளடங்கிய குடும்பங்களுக்கான 300 சத்துமா பொதிகள் இன்று (21) சாவகச்சேரி வைத்தியசாலை தலைமை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தினால் இந்த சத்துமா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.