யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தானம் வழங்கல்!

282 0

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் இரத்த தான முகாம் வழங்கும் நிகழ்வு இன்று (22) நடைபெற்றது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இரத்த வங்கிகளில் குருதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குறித்த இரத்ததானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள சிறைச்சாலை தினைக்களத்தின் உதவி அத்தியட்சகர் w.l.மெரின் லோ தலைமையில், பிரதான யெயிலர் பிரபாகரனின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.