சிறிலங்காவின் பொதுத் தேர்தல் குறித்து திங்களன்று பேச்சு

372 0

ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை

நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடனும் மற்றைய கலந்துரையாடல் சுகாதா தரப்பினருடனும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.