சிறிலங்காவில் மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு மூடப்படும்

382 0

மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.