ஆவா குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவரை கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார், பொற்பதிப் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்களையும் மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த மாணவரின் பெற்றோரிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து கொழும்பிற்கு அழைத்துச் செல்வதாக உறுதிப்படுத்தும் சான்றுச் சீட்டு ஒன்றினை கையளித்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட தொடர்ச்சியான விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் திருநெல்வேலிப் பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாக்கிழமை இரவு வரைக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் கைதுகள் தொடந்து செல்கின்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்
September 23, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்
September 22, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்
September 21, 2024
கட்டுரைகள்
-
இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக யார்?
September 23, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024