புளத்சிங்கள மங்குற ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸாரும் மீட்புப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நீர்நிலைகளில் பயிணிக்கும் போது அவதானமாக செயற்படும்படி மக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.