மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு: 578 பேர் கைது

199 0

மேல் மாகாணத்தில் நேற்றிரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில் குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 578 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.