இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து வீசியதுடன் அவர்களை விரட்டியடித்தததாகவும் கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்றவேளையில் 537 படகுகளில் 2148 தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த செய்தி தொடர்பில் இன்னும் இலங்கை கடற்படை தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வெளியாகவில்லை.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025